மேடையிலொருவன் பொய்குரைப்பான் தாவி மேடையேறித் தலையிற்குட்ட முடியவில்லை சூரிய நிலாக்களாய்க் கண்ணுக்கழகிய பெண்கள் ...
Saturday, May 8, 2010
Sunday, April 25, 2010
தோழிமார் கதை
6:56 PM
ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம் புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில் பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா? சிறுக்கிமக பாவாடை ...
Friday, April 23, 2010
ஒரு கவிஞன்
7:15 PM
உயிர் பிழிந்து எழுதுவான் சுடர்விட்ட சொல்லெடுத்து மொழிக்கு ஒளியூட்டுவான் கண்ணில் மழைகட்டும் போதெல்லாம் பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான் ஆயின...
Wednesday, April 21, 2010
எனக்கு மட்டும் தெரிந்த வலி
7:07 AM
பொன்னந்தி மாலையிலும் பூமலரும் வேளையிலும் விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்கையிலும் கவிதை என்னும் பேய் பிடித்து ஆட்டுதடி என்னை-என் கண்ணி...
ஒரு மாறுதலுக்காக
6:56 AM
ஒரேமாதிரி சுற்றும் பூமி ஒரேமாதிரி வீசும் காற்று ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை மழையும் வழக்கம்போல் மேலிருந்து கீழாய் ...
நதிமூலம்
6:40 AM
பூமியோடு மனதுக்கிருக்கும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு ஆழ்ந்த உறக்கமெனும் ஆழியில் அமிழ்ந்து ஆழம் நோக்கி உடல் நழுவிக் கொண்டேயிருக்கும் நள்ளி...
நண்பா உனக்கொரு வெண்பா
4:02 AM
ஒரு கருத்தை அழுத்தமாகவும் அடர்த்தியாகவும் உணர்த்துவதற்கு ஒரு தமிழ்க் கவிஞனுக்கு வெண்பாவினும் சிறந்த வடிவம் வேறில்லை. காலங்காலமாய்க் கட்டிக் ...
Subscribe to:
Posts (Atom)