728x90 AdSpace

Latest News
Sunday, April 25, 2010
no image

தோழிமார் கதை

ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம் புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில் பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா? சிறுக்கிமக பாவாடை ...
Friday, April 23, 2010
no image

ஒரு கவிஞன்

உயிர் பிழிந்து எழுதுவான் சுடர்விட்ட சொல்லெடுத்து மொழிக்கு ஒளியூட்டுவான் கண்ணில் மழைகட்டும் போதெல்லாம் பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான் ஆயின...
Wednesday, April 21, 2010
no image

எனக்கு மட்டும் தெரிந்த வலி

பொன்னந்தி மாலையிலும் பூமலரும் வேளையிலும் விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்கையிலும் கவிதை என்னும் பேய் பிடித்து ஆட்டுதடி என்னை-என் கண்ணி...
no image

ஒரு மாறுதலுக்காக

ஒரேமாதிரி சுற்றும் பூமி ஒரேமாதிரி வீசும் காற்று ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை மழையும் வழக்கம்போல் மேலிருந்து கீழாய் ...
no image

நதிமூலம்

பூமியோடு மனதுக்கிருக்கும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு ஆழ்ந்த உறக்கமெனும் ஆழியில் அமிழ்ந்து ஆழம் நோக்கி உடல் நழுவிக் கொண்டேயிருக்கும் நள்ளி...
no image

நண்பா உனக்கொரு வெண்பா

ஒரு கருத்தை அழுத்தமாகவும் அடர்த்தியாகவும் உணர்த்துவதற்கு ஒரு தமிழ்க் கவிஞனுக்கு வெண்பாவினும் சிறந்த வடிவம் வேறில்லை. காலங்காலமாய்க் கட்டிக் ...
no image

இது போதும் எனக்கு

அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுபோதும...
no image

பாடம்

நீதிமொழி சொன்ன ஆதிமொழி எது? தமிழா? சீனமா? இலத்தீனா? கிரேக்கமா? இல்லை.... எதுவுமில்லை.... இயற்கை தன் நெற்றியில்....புருவத்தில் கண்ணில்....கன்...
no image

மானுடம் வாழ்கவம்மா!

'' தேவா! நாங்கள் புகழ் நிறைந்து வாழ வேண்டும் எங்கள் மதிப்புக்கும் புகழுக்கும் £ ழே புனிதம் நிலவ வேண்டும். ...
no image

வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை

ஏ கடலே உன் கரையில் இதுவரையில் கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம் முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம் ஏ கடலே நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா முது...
no image

துறக்க முடியாத துறவு

அந்த நாள் வரும்வரை அவள் அழவில்லை. ஒரு மாலையில் மாலையோடு வந்தபோதுதான் என் மார்பில் சாய்ந்து மாலை மாலையாய் அழுதாள். சென்னை மீனாட்சி மகளிர் க...
முதன் முதலாய் அம்மாவுக்கு

முதன் முதலாய் அம்மாவுக்கு

ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊர...
Tuesday, April 20, 2010
no image

மௌன பூகம்பம்

(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்க...
no image

கேள் மனமே கேள்

1995: பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப்...
no image

கால வித்தியாசம்

ஓடை நீரில் மீன்கள் பின்னால் ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம் கோடை மணலில் கால்கள் வெந்து குழைந்து போனதும் ஒரு காலம் ஈசாப் நீதிக் கதைகளுக் குள்...
no image

கனாக் கண்டேன் தோழா

கனவெனப் படுவது மனதின் நீட்சி அது ஆழியளக்கும் நாழி பொய்யில் பூத்த நிஜம் அன்றி நிஜத்தில் மலரும் பொய் * * * * * என் கனவுகள் வினோதமானவை ...
குளக்கரை

குளக்கரை

முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின இந்தக் குளக்கரையில் நான் நடந்து இன்றுதான் மீண்டும் நடைபயில்கிறேன் காலில் பரவசம் நெ...
no image

காலமே என்னைக் காப்பாற்று

அதிகாலைக்கனவு கலைக்கும் அலாரத்திடமிருந்தும் - நித்தம் நித்தம் ரத்தத்தில் அச்சேறிவரும் பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலி...
no image

ஊழி.

நிலையாமை ஒன்றே நிலையானது என்பது நிலைத்த உண்மை. ஆனால், இந்தக் கவிதையில் நான் நிலையாமை பேசியிருப்பது மானுடத்தை மாயாவாதத்தில் தள்ள அல்ல. இர...
முரண்பாடுகள்.

முரண்பாடுகள்.

போதிமரம் போதும் புத்தனைப் புதைத்துவிடு கொடிகள் காப்பாற்று தேசத்துக்குத் தீயிடு சின்னங்கள் முக்கியம் சித்தாந்தம் எரித்துவிடு...
no image

சிரிப்பு.

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த ...
no image

மெளனத்தில் புதைந்த கவிதைகள்.

கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே...
no image

சிறுமியும் தேவதையும்.

திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் ...
no image

தீ அணையட்டும்

ஆண்டுக்காண்டு நிகழும் மாரியம்மன் திருவிழாவைப் போல ஆண்டுக்காண்டு நடக்கும் ஜாதிக்கலவரங்களுக்கெதிராய் எத்தனையோ கவிதைகள். இந்தக் கவிதையே இறு...
no image

மழைக்குருவி

நீல மலைச்சாரல் - தென்றல் நெசவு நடத்துமிடம் ஆல மரக்கிளைமேல் - மேகம் அடிக்கடி தங்குமிடம் எந்திர ஓசைகளைக் - கழற்றி எங்கோ...