ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம் புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில் பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா? சிறுக்கிமக பாவாடை ...
Sunday, April 25, 2010
Friday, April 23, 2010
ஒரு கவிஞன்
7:15 PM
உயிர் பிழிந்து எழுதுவான் சுடர்விட்ட சொல்லெடுத்து மொழிக்கு ஒளியூட்டுவான் கண்ணில் மழைகட்டும் போதெல்லாம் பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான் ஆயின...
Wednesday, April 21, 2010
எனக்கு மட்டும் தெரிந்த வலி
7:07 AM
பொன்னந்தி மாலையிலும் பூமலரும் வேளையிலும் விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்கையிலும் கவிதை என்னும் பேய் பிடித்து ஆட்டுதடி என்னை-என் கண்ணி...
ஒரு மாறுதலுக்காக
6:56 AM
ஒரேமாதிரி சுற்றும் பூமி ஒரேமாதிரி வீசும் காற்று ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை மழையும் வழக்கம்போல் மேலிருந்து கீழாய் ...
நதிமூலம்
6:40 AM
பூமியோடு மனதுக்கிருக்கும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு ஆழ்ந்த உறக்கமெனும் ஆழியில் அமிழ்ந்து ஆழம் நோக்கி உடல் நழுவிக் கொண்டேயிருக்கும் நள்ளி...
நண்பா உனக்கொரு வெண்பா
4:02 AM
ஒரு கருத்தை அழுத்தமாகவும் அடர்த்தியாகவும் உணர்த்துவதற்கு ஒரு தமிழ்க் கவிஞனுக்கு வெண்பாவினும் சிறந்த வடிவம் வேறில்லை. காலங்காலமாய்க் கட்டிக் ...
இது போதும் எனக்கு
3:51 AM
அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுபோதும...
பாடம்
3:40 AM
நீதிமொழி சொன்ன ஆதிமொழி எது? தமிழா? சீனமா? இலத்தீனா? கிரேக்கமா? இல்லை.... எதுவுமில்லை.... இயற்கை தன் நெற்றியில்....புருவத்தில் கண்ணில்....கன்...
மானுடம் வாழ்கவம்மா!
3:30 AM
'' தேவா! நாங்கள் புகழ் நிறைந்து வாழ வேண்டும் எங்கள் மதிப்புக்கும் புகழுக்கும் £ ழே புனிதம் நிலவ வேண்டும். ...
வைரமுத்துவின் சுனாமி கவிதை
12:44 AM
ஏ கடலே உன் கரையில் இதுவரையில் கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம் முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம் ஏ கடலே நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா முது...
துறக்க முடியாத துறவு
12:26 AM
அந்த நாள் வரும்வரை அவள் அழவில்லை. ஒரு மாலையில் மாலையோடு வந்தபோதுதான் என் மார்பில் சாய்ந்து மாலை மாலையாய் அழுதாள். சென்னை மீனாட்சி மகளிர் க...
முதன் முதலாய் அம்மாவுக்கு
12:06 AM
ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊர...
Tuesday, April 20, 2010
மௌன பூகம்பம்
11:29 PM
(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்க...
கேள் மனமே கேள்
11:15 PM
1995: பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப்...
கால வித்தியாசம்
9:29 PM
ஓடை நீரில் மீன்கள் பின்னால் ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம் கோடை மணலில் கால்கள் வெந்து குழைந்து போனதும் ஒரு காலம் ஈசாப் நீதிக் கதைகளுக் குள்...
கனாக் கண்டேன் தோழா
9:05 AM
கனவெனப் படுவது மனதின் நீட்சி அது ஆழியளக்கும் நாழி பொய்யில் பூத்த நிஜம் அன்றி நிஜத்தில் மலரும் பொய் * * * * * என் கனவுகள் வினோதமானவை ...
குளக்கரை
9:01 AM
முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின இந்தக் குளக்கரையில் நான் நடந்து இன்றுதான் மீண்டும் நடைபயில்கிறேன் காலில் பரவசம் நெ...
சொல்லதிகாரம்
8:53 AM
'கொல்' 'கொள்ளையடி' சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள் ''தழுவு'' ''முத்தமிடு'' கட்...
காலமே என்னைக் காப்பாற்று
7:38 AM
அதிகாலைக்கனவு கலைக்கும் அலாரத்திடமிருந்தும் - நித்தம் நித்தம் ரத்தத்தில் அச்சேறிவரும் பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலி...
ஊழி.
1:46 AM
நிலையாமை ஒன்றே நிலையானது என்பது நிலைத்த உண்மை. ஆனால், இந்தக் கவிதையில் நான் நிலையாமை பேசியிருப்பது மானுடத்தை மாயாவாதத்தில் தள்ள அல்ல. இர...
முரண்பாடுகள்.
1:43 AM
போதிமரம் போதும் புத்தனைப் புதைத்துவிடு கொடிகள் காப்பாற்று தேசத்துக்குத் தீயிடு சின்னங்கள் முக்கியம் சித்தாந்தம் எரித்துவிடு...
சிரிப்பு.
1:40 AM
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த ...
மெளனத்தில் புதைந்த கவிதைகள்.
1:37 AM
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே...
சிறுமியும் தேவதையும்.
1:31 AM
திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் ...
தீ அணையட்டும்
1:27 AM
ஆண்டுக்காண்டு நிகழும் மாரியம்மன் திருவிழாவைப் போல ஆண்டுக்காண்டு நடக்கும் ஜாதிக்கலவரங்களுக்கெதிராய் எத்தனையோ கவிதைகள். இந்தக் கவிதையே இறு...
மழைக்குருவி
1:23 AM
நீல மலைச்சாரல் - தென்றல் நெசவு நடத்துமிடம் ஆல மரக்கிளைமேல் - மேகம் அடிக்கடி தங்குமிடம் எந்திர ஓசைகளைக் - கழற்றி எங்கோ...
Subscribe to:
Posts (Atom)